http://www.kalvimalar.com/
சென்னை: இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி மே 31 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 26ம் தேதி என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கால அவகாசம் கோரி மாணவர்கள் தரப்பில் எழுந்த கோரிக்கையை அடுத்து இந்த தேதி நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... http://www.kalvimalar.com/
Friday, May 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment